follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

Published on

2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://donenets.lk க்கு பிரவேசித்து “எமது சேவைகள்” என்பதன் கீழ் உள்ள “Piriven Exam Information Center” மீது Click செய்து அல்லது, * https://onlineexams.gov.lk/eic/index.php/piriven ஊடாக பிரவேசிக்க முடியும்.

இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது டிசம்பர் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 2025 ஜனவரி 15 ஆம் திகதியன்று மதியம் 1:00 மணிக்கு நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...