follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1கம்பஹா ரயில் கடவை 3 நாட்களுக்கு மூடப்படும்

கம்பஹா ரயில் கடவை 3 நாட்களுக்கு மூடப்படும்

Published on

கம்பஹா 16வது மைல் புள்ளியில் உள்ள புகையிரத கடவை மற்றும் பிரதான புகையிரத பாதையின் ஜாஎல பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என புகையிரத துறைமுகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 28ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும், 30ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பகுதியளவிலும் ரயில் கடவை மூடப்படவுள்ளதுடன், அவ்வேளையில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சாரதிகளை குறித்த திணைக்களம் கோருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...