follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1வரியை குறைக்க அல்ல, அரிசியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க கலந்துரையாடல் – அமைச்சர் வசந்த சமரசிங்க

வரியை குறைக்க அல்ல, அரிசியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க கலந்துரையாடல் – அமைச்சர் வசந்த சமரசிங்க

Published on

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியானது உள்ளூர் விவசாயிகளை கருத்தில் கொள்ளவில்லை என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

டொலர் பெறுமதியின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கட்டுப்பாட்டு விலையை சிறிது காலத்திற்கு நீக்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் நுகர்வோர் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தையில் அரிசி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து கவலையடைவதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிடுகின்றார்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...