follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த சங்கக்கார மற்றும் மஹேல

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த சங்கக்கார மற்றும் மஹேல

Published on

புதிய அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் சிதத் வெத்தமுனி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ மிக முக்கியமான வேலைத்திட்டம், இந்த வேலைத்திட்டம் நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், இந்த வேலைத்திட்டம் புத்தாண்டின் முதல் நாளில் ஒரு நாடு என்ற வகையில் இவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தில் நட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் உண்மையான மாற்றம் ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

புது வருடத்தில் வேலைத்திட்டம் எனவும், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பாரிய பொறுப்பு எமக்கு இருப்பதாகவும், இதற்கு அனைவரினதும் ஆதரவைப் பெறுவதாகவும் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...