follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1வரவு – செலவு அறிக்கையை ஒப்படைக்காத வேட்பாளர்கள் - விரைவில் வழக்குத் தாக்கல்

வரவு – செலவு அறிக்கையை ஒப்படைக்காத வேட்பாளர்கள் – விரைவில் வழக்குத் தாக்கல்

Published on

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களின் வரவு – செலவு அறிக்கையை ஒப்படைக்காத வேட்பாளர்களின் தகவல்களை பொலிசாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.இரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களின் கோப்புகளை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் பணியில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...