follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

ரயில்வேயும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

Published on

ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் இன்று ரயில்வே பொது மேலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் சபையின் வருவாய் உதவியாளர் சுயாதீன தொழிற்சங்க உறுப்பினர்கள் இரத்மலானை பிரதான அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவி உயர்வு, சம்பள அதிகரிப்பு மற்றும் சேவை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்கு மூன்று நாட்களுக்குள் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபடவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...