follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2இந்த இரண்டு மாதங்களில் இரண்டு வருடங்களுக்கான வேலையை செய்துள்ளோம் - பிமல்

இந்த இரண்டு மாதங்களில் இரண்டு வருடங்களுக்கான வேலையை செய்துள்ளோம் – பிமல்

Published on

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டு மாத காலத்திற்குள் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதியதைச் செய்வதற்குப் பதிலாக, பழைய அரசாங்கங்களின் தவறுகளைத் திருத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இந்த காலகட்டத்தில், விக்கிரமசிங்க, ராஜபக்ஷ ஆகியோர் செய்த தவறுகளை திருத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

கொழும்பு துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும்...

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....