follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1சோதனையின்றி விடுவிக்கப்படும் கொள்கலன்கள் - பொறுப்பை ஏற்கும் அரசாங்கம்

சோதனையின்றி விடுவிக்கப்படும் கொள்கலன்கள் – பொறுப்பை ஏற்கும் அரசாங்கம்

Published on

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் நெரிசல் காரணமாக, சோதனைக்கு உட்படுத்தாமல் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

“இந்த பணிகள் அளவுகோல்களின்படி செய்யப்படுகிறது. இந்த முன்னூறு என்ற எண்ணிக்கை மூன்று பேர் கொண்ட குழு மூலம் விடுவிக்கப்படுகிறது. துறைமுகத்திற்குள் வரும் 2,000 கொள்கலன்களையும் நாங்கள் ஒருபோதும் சோதனை செய்து விடுவிக்க முடியாது. எனவே நாங்கள் சிறிய எண்ணிக்கையிலான கொள்கலன்களை வெளியிடுகிறோம். புதிய யார்டுகளுக்குச் செல்லாமல் இந்தப் பிரச்சினை தீர்க்க முடியாது.”

சுங்க தொழிற்சங்க கூட்டணி சமீபத்தில் வெளியிட்ட தகவல்களிலிருந்து இந்தப் பிரச்சினை பொது விவாதத்திற்கு உடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமீபத்திய நாட்களில் 21 காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளன

கடந்த இரண்டு மாதங்களில் 21 காட்டு யானைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி...

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பேச்சாளர் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியில் இருந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

மத்திய ,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும்...