follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1நாட்டில் சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், மூட்டு வலி, உடல் வலி மற்றும் மூக்கைச் சுற்றி கருமையாக மாறுதல் ஆகியவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று நிபுணர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவமனைக்குச் சென்று உடனடி சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கொட மற்றும் பாணந்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தொடர்கின்றன.

கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர்...

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...