follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபிரமிட் சம்பவத்தின் சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயண தடை

பிரமிட் சம்பவத்தின் சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயண தடை

Published on

வெளிநாட்டிலிருந்து இயங்கும் பிரமிட் முதலீட்டுத் திட்டத்தை ஊக்குவித்ததாக கூறப்படும் ஒரு நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மலேசியாவிலிருந்து செயல்படும் பிரமிட் முதலீட்டு திட்டம் ஒன்றை இந்நாட்டில் பிரச்சாரம் செய்வதற்கு இந்த நபர் பங்களித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன் கீழ் சுமார் ஐயாயிரம் பேர் இந்த முதலீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...

தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா விளங்குகிறது. ஆப்கானிஸ்தான்...

காசா இனப்படுகொலையால் இலாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து இலாபம் ஈட்டியதற்காக...