follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகடும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

கடும் வெப்பம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

Published on

பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து பொதுமக்களை அவதானத்துடன், இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...