follow the truth

follow the truth

May, 4, 2025
HomeTOP2இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

இன்று டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலை

Published on

பொருளாதார ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்தா கூறினாலும், இறுதியாக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி மேசையை தட்டி ரூ.10 இனால் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விலையினை உயர்த்தி வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடைசியில் டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலைக்கு வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.

பொருளாதாரம் புதிய திசையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினாலும், பொருளாதார திசையில் மாற்றம் ஏற்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுனர் கடந்த தினம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...