follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉலகம்மியன்மாரில் சிக்கிய 7,000 பேரை சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்

மியன்மாரில் சிக்கிய 7,000 பேரை சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்

Published on

தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் இணைய மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்று கூறி இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இணைய மோசடி செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இணைய மோசடியில் ஈடுபட்ட 7,000 பேர் சிக்கியுள்ளனர்.

இணைய மோசடியில் ஈடுபடும் அமைப்புகளுக்கு எதிராக தாய்லாந்து நடவடிக்கை எடுக்கும் என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரேசில் வந்தடைந்த இந்தியப் மோடி

பிரேஸிலியா – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ஜூலை 6ஆம் திகதி பிரேசில்...

எலான் மஸ்க் நிறுவிய புதிய அரசியல் கட்சி : ட்ரம்ப் கடும் அதிருப்தி

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில்...

பாகிஸ்தானில் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்த விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

கராச்சியில் அமைந்துள்ள ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததாக சர்வதேச...