follow the truth

follow the truth

May, 2, 2025
Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் டிராபி - அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா அணி

சாம்பியன்ஸ் டிராபி – அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா அணி

Published on

ICC சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. ‘பி’ பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும்.

இதில் நாணய சுழற்சியில் வென்ற வென்ற இங்கிலாந்து அணி துடுபெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், டக்கெட் களமிறங்கினர்.

இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி இடம் உறுதி செய்யப்பட்டது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...