follow the truth

follow the truth

June, 19, 2025
HomeTOP2மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க அரசு கடும் முயற்சி - முனீர் முளஃபர்

மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க அரசு கடும் முயற்சி – முனீர் முளஃபர்

Published on

மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முனீர் முளஃபர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கச் செய்த பரிந்துரை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

திவாலான நாடு மீண்டும் பொருளாதார வலிமையைப் பெற்று வரும் நேரத்தில், அனைத்துத் துறைகளிலும் பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்து, அவற்றைத் தீர்த்து முன்னேறிச் செல்ல நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தைச் சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.06.18 ஆம் திகதி தனது...

ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணிலில் கருத்தை கொண்டாடும் ரஷ்ய ஊடகங்கள்

சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி...

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுது அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச்சந்தை சபையில் பணியாற்றியுள்ளார்...