follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஆசைப்படும் சமல் ராஜபக்ஷ

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஆசைப்படும் சமல் ராஜபக்ஷ

Published on

இன்று கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்று (09) தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று சமல் ராஜபக்ஷ கூறியபோது பலர் நக்கலாக சிரித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் சென்று வருவதாக சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...