follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்ற இலங்கையர்

கனடாவின் நீதி அமைச்சராக பதவியேற்ற இலங்கையர்

Published on

யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று பதவியேற்றதை தொடர்ந்து, கனடாவின் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ஒன்டாரியோ மாகாணத்தின் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாக கரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின்சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னதாக, கனடாவின் நீதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டவர், தற்போது கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...