follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுமனைவியால் தாக்கப்பட்ட கணவன் பலி!

மனைவியால் தாக்கப்பட்ட கணவன் பலி!

Published on

நுவரெலியா பீட்ரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தில் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிர் இழந்துள்ளதாகவும், அவரது உடலில் 5இற்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸ்சார் மேலும் தெரிவித்தனர்.

இந்த கொலைக்கு காரணம், அவரது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளகாதல் விவகாரம் ஆம்பளமாகியதால், இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதன்போது ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் சரமாரியாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான...

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...