follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்செர்பியாவில் மாபெரும் போராட்டம் - அரசுக்கு எதிராக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

செர்பியாவில் மாபெரும் போராட்டம் – அரசுக்கு எதிராக திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

Published on

கடந்த சில மாதங்களாக செர்பியாவை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலுக்கி வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை செர்பியாவின் தலைநகரில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் அங்குள்ள ஒரு ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் 15 பேர் பலியானதைத் தொடர்ந்து, அங்கு ஊழலுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர்கள் பங்கேற்றதாக அரசாங்கம் மதிப்பிட்டாலும், 325,000 பேர்கள் கூடியிருந்ததாக ஒரு சுயாதீன கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை சரியானதாக இருக்கும் பட்சத்தில் செர்பியாவின் வரலாற்றில் இது மிகப்பெரிய பேரணியாக வகைப்படுத்தப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோசமான தீவு சிறையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர்...

மொஸ்கோவில் விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு...

22 ஆண்டுகளாக இயங்கி வந்த Skype தளம் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை...