follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் வழங்குவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (07) காலை ஆஜராகிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, “சமூக வலைதளங்களில் என்னதான் கூறப்பட்டாலும், நான் வீட்டுக்குச் செல்லும் போது தந்தை நன்றாகவே இருந்தார்..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...