follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP1நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

Published on

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தன்சல்களை வழங்கும்போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு உபுல் ரோஹண, தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...