follow the truth

follow the truth

May, 21, 2025
HomeTOP2பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

Published on

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த மின்னஞ்சல் தொடர்பாக கூகிளிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மின்னஞ்சல் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கு சென்றுள்ளதாகவும், சர்வதேச குற்றவியல் காவல்துறையின் உதவியுடன் மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நேற்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரூ. 5.9 மில்லியன் நிதி மோசடி – NPP உறுப்பினர் கைது

இம்முறை பதுளை - ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள சக்தியின் உறுப்பினர் ஒருவர் ரூ. 5.9...

ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஜூன்...

இந்தியாவிலிருந்து 3,050 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

நாட்டில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக...