கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் இன்று(3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.
முதன்மை வேட்பாளர்களாக, முன்னணியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் மற்றும் ஆளும் மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த கிம் மூன்-சூ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எதிரணியான கொரிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.