follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉலகம்டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மூன்றாவது நாளாக போராட்டம்

டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மூன்றாவது நாளாக போராட்டம்

Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் மூன்றாவது நாளாகவும் போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 118 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த குடியேறிகளில் சிலர் மீது போதைப்பொருள் கடத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற முந்தைய குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

தமது இரண்டாவது பதவிக்காலத்தில் சட்டவிரோதக் குடிநுழைவை ஒடுக்கப்போவதாகக் கூறியிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கலிஃபோர்னியாவின் தேசியப் பாதுகாப்புப் படையினரை முடுக்கிவிட்டு வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டியதாக எதிரணியினர் கூறினர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பிலிருந்து மும்பை சென்ற கப்பலில் தீப்பரவல்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் 22 பணியாளர்கள்...

உலகின் உயரமான ரயில் பாலத்தை திறந்துவைத்தார் மோடி

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார் பஹல்காம் தாக்குதலுக்கு...

“டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை” – புதிய கட்சி தொடங்கும் எலான் மஸ்க்?

டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே,...