follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP2பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடியதற்கு நான் பொறுப்பல்ல - தேசபந்து

பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடியதற்கு நான் பொறுப்பல்ல – தேசபந்து

Published on

பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலத்தில், கிரியுல்லவில் உள்ள தனது வீட்டிலேயே தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குழுவில் தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு 11ஆவது நாளாக நேற்று ஆஜரான அவர் இதனை கூறினார்.

குழுவில் சாட்சியமளித்த தேசபந்து, வீட்டில் விளக்குகளை இயக்காமல் தனியாக வாழ்ந்ததாகவும், மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மாத்தறை, வெலிகமவில் விருந்தகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்தக் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க, இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 22 வருட சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்...

உமா ஓயா செயற்திட்டத்தின் மக்கள் பிரச்சினைகள் நாளை ஆராய்வு

உமா ஒயா செயற்றிட்டம் சார்ந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைத் துணைக் குழுவினரால் நாளை (26) பண்டாரவளை,...

தேசபந்து தென்னக்கோன் சார்பிலான சாட்சியாளர்கள் சாட்சி பதிவுகள் நிறைவு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்...