follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுமீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

Published on

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப் பதிவு செய்தது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில், ASPI 297.13 புள்ளிகள் (1.60%) உயர்ந்து 18,838.39 புள்ளிகளாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

இந்த உயர்வுக்கு 132 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி...

மீரிகமவில் துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மீரிகம, 20ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி...