follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

Published on

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 30ஆம் திகதி முதல் 10 நாட்கள் தொடர்ந்தும் கும்புல் பெரஹெரா மற்றும் ரந்தோலி பெரஹெரா வீதிகளில் ஊர்வலமாக நடைபெறும் என தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார்.

அதே சமயம், ஊர்வலங்களில் பயன்படுத்த வேண்டிய போதுமான அளவு யானைகள் இல்லாதது தற்போது ஒரு முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4...

சபாரி ஜீப்களில் டிக்கெட் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை

பொலன்னறுவை வனவிலங்கு மண்டலத்தைச் சேர்ந்த மின்னேரியா தேசிய பூங்கா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காவின் இரண்டு வாயில்களிலும் நெரிசலைக்...

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்' எனும்...