follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP1பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 21 பேர் காயம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் காயம்

Published on

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று ( 21) அதிகாலை 5 மணி அளவில் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பகுதியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெரகொடவிலிருந்து கேகாலை நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தும், கேகாலையிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் கூறினர்.

விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இன்றி தொடர்ச்சியான மருந்து விநியோகத்தை உறுதி செய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல்

மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்...

மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை செயற்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தற்போதைய பொலிஸ்மா அதிபர், தேசபந்து தென்னகோனை சந்தேக நபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிய...

தேசிய குறைந்தபட்ச சம்பளம் (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்

வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி...