follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ரெஜின” புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது

பெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ரெஜின” புகையிரத சேவை மீண்டும் ஆரம்பமானது

Published on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெலியத்த-அநுராதபுரம் செல்லும் “ரஜரட ருஜின” புகையிரத சேவை மீண்டும் இன்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளதாக புகையிரத திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதற்கமைய, இரண்டாவது மற்றும் மூன்றாவது வகுப்புக்களில் பயணிப்பதற்காக மாத்திரமே பிரயாணச்சீட்டு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...