follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுமத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 12 மணித்தியாத்தின் வருமானம் 28 இலட்சம்!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 12 மணித்தியாத்தின் வருமானம் 28 இலட்சம்!

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல் 12 மணித்தியாலங்களில் 2,805,100 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பகல் 12 மணி தொடக்கம் இரவு 12 மணிவரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு 28 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

இக்காலப்பகுதியில் 13,583 வாகனங்கள் மீரிகம முதல் குருநாகல் வரை அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...