follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு2 மின் ஆலைகளுக்குப் பூட்டு : 6 மணிக்குப் பின் இருளில் மூழ்கும் இலங்கை

2 மின் ஆலைகளுக்குப் பூட்டு : 6 மணிக்குப் பின் இருளில் மூழ்கும் இலங்கை

Published on

எரிபொருள் பற்றாக்குறையால், 2 மின் ஆலைகள் மூடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்ட எரிபொருள் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க அதிக எரிபொருளைப் பெறுவதற்கான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 63 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் சற்று முன்னர் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு...

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...