follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுசில பகுதிகளுக்கு 14 மணிநேர நீர் விநியோகத்தடை

சில பகுதிகளுக்கு 14 மணிநேர நீர் விநியோகத்தடை

Published on

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

புணரமைப்பு பணிகள் காரணமாக நாளை பிற்பகல் 4 மணி முதல் நாளை மறுதினம் காலை 6 மணி வரை 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொடுகொட, ரஜ மாவத்தை, தெலதுற, கட்டுநாயக்க, சீதுவ, கட்டுநாயக்க விமானப்படை தள சுதந்திர வர்த்தக வலயம், உடுகம்பொல மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...