follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஇலங்கை எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட இந்தியா விருப்பம்

இலங்கை எண்ணெய் ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட இந்தியா விருப்பம்

Published on

இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய எரிசக்தி உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...