follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுகாட்டு யானையை துன்புறுத்திய ஜீப் சாரதி கைது

காட்டு யானையை துன்புறுத்திய ஜீப் சாரதி கைது

Published on

அண்மையில் ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் ஜீப் வாகனத்தின் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி காட்டு யானையை துன்புறுத்திய குறித்த வாகனத்தின் சாரதி வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபருக்கு 200,000. ரூபாவை தண்டப்பணமாக அறவிடுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது

மின்னேரிய தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையை அடுத்து கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...