follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுசுகாதார ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

சுகாதார ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

Published on

பல்வேறு சுகாதார தொழிற்சங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(12) 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களது கேரிக்கைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் வரை தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.

தாதியர் சங்கம் , நிறைவுகாண் மருத்துவ சங்கம், மேலதிக மருத்துவ சேவைகள் சங்கம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட 17 சுகாதார தொழிற்சங்கங்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்

இதேவேளை, உடனடியாக பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துமாறு நேற்று முன்தினம் (10) கொழும்பு மாவட்ட நீதிபதியால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...