follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉலகம்உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு

Published on

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழ்நிலையால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து ரஷ்ய ஜனாதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை நேற்று மாலை வரை 3.22% அதிகரித்து $94 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, பிரென்ட் எரிபொருள் சந்தையில், ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 1.34% அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 96.73 அமெரிக்க டொலர்களாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது...