follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஅஞ்சுவுடன் தொடர்புடையவர் கைது!

அஞ்சுவுடன் தொடர்புடையவர் கைது!

Published on

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரும் போதைப் பொருள் வர்த்தகருமான ரத்மலானை அஞ்சுவுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டார்.

மொரகஹாஹேன பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து 78 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈட்டப்பட்ட 21 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...

கொட்டாவையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் மருத்துவமனையில்

கொட்டாவையில் மலபல்லா பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில்...