follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுசுகாதார துறை ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில்

சுகாதார துறை ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில்

Published on

சுகாதாரத் துறை ஊழியர்கள் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், இந்நிலையில், மீண்டும் பணிப்புறக்கணிபபு போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் நிர்வாக சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிக்கை

ரம்பொட - கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா...

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, ஊவா,...