follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுடீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம் : இரண்டு நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் - தனியார் பேருந்து உரிமையாளர்கள்...

டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம் : இரண்டு நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Published on

இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே தங்களிடம் இருப்பதாகஅகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது .

தனியார் பேருந்து நடத்துனர்கள் டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்துமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான...

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...