follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்இன்று நிலவுக்கு ஏற்படவுள்ள மிகப்பெரிய ஆபத்து!

இன்று நிலவுக்கு ஏற்படவுள்ள மிகப்பெரிய ஆபத்து!

Published on

பல ஆண்டுகளாக விண்வெளியைச் சுற்றி வரும் ஒரு ரொக்கெட்டின் பகுதி இன்று சந்திரனுடன் மோத உள்ளது.

மேலும் விண்வெளி குப்பைகள் தற்செயலாக சந்திரனின் மேற்பரப்பில் மோதுவது இதுவே முதல் முறையாகாவிருக்கும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இது இன்னும் சிறுதி நேரத்தில் மூன்று டொன் எடையுள்ள ரொக்டெ்டின் பகுதி சுமார் 5,500 மைல் (மணிக்கு 8,851 கிலோமீட்டர்) வேகத்தில் சந்திரனைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த நிகழ்வு பூமியிலிருந்து பார்க்க முடியாது, ஏனெனில் அதன் தாக்கம் நிலவின் தொலைதூரத்தில் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக சந்திரனில் ஏற்படும் தாக்கத்தின் விளைவுகள் சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...