follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுபாரா ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கொரோனா நோயாளி அடையாளம்

பாரா ஒலிம்பிக் கிராமத்தில் முதல் கொரோனா நோயாளி அடையாளம்

Published on

டோக்கியோ பாரா ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் விளையாட்டு வீரர் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 160 அணிகளைச் சேர்ந்த சுமார் 4400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, பாரா ஒலிம்பிக் ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள 70க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே கொரோனா பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...