follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுநகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

நகரமண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

Published on

அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனியும் ஆர்ப்பாட்டமும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து பாதயாத்திரையாக சுகாதார அமைச்சு வரை செல்கின்றமையினால் , நகரமண்டப பகுதி மற்றும் சுகாதார அமைச்சு முன்பாகவும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான...

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...