follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுதேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவு

தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவு

Published on

பொரளை தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தா ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இ௯ந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி – மத்திய வங்கி மறுப்பு

இலங்கையின் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவியிருந்த சில ஊடக அறிக்கைகளை மறுத்து, இலங்கை மத்திய வங்கி...

பிலியந்தலையில் குப்பை மேட்டில் தீ விபத்து

பிலியந்தலையில் உள்ள கரதியான குப்பை மேட்டில் இன்று (08) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தின்...

வைத்தியர் மஹேஷி விஜேரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்...