follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுஐ.ஓ.சி யிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலை கொள்வனவு செய்ய தீர்மானம்!

ஐ.ஓ.சி யிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலை கொள்வனவு செய்ய தீர்மானம்!

Published on

இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலைக் கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மின் உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு உரிய டீசல் கையிருப்பு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆட்சியாளர் நேர்மையானவராக இருந்தால், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு...

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...