follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோட்டா அழைப்பு

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கோட்டா அழைப்பு

Published on

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார மற்றும் பூகோள ரீதியான சில இன்னல்களே தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண கைக்கோர்க்குமாறு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...