follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுஆப்கானிஸ்தான் - பாகிஸ்தானுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

Published on

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டெம்பர் 3 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்தது.

எனினும் திங்களன்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானைச் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தொடரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் (ACB) தலைமை நிர்வாக அதிகாரி ஹமீத் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் கொவிட்-19 நிலைமைகள் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவு காரணமாக தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...