follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளும் இடைநிறுத்தம்

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகளும் இடைநிறுத்தம்

Published on

நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் நாளை இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை பொதுமக்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைதுக்கு முன்னதாக முன் பிணை கோரி ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக்...

கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் – பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில்,...

கடும் நிபந்தனைகளுடன் துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி...