follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுஇலங்கை மக்களுக்கு தி.மு.க. பா.உறுப்பினர்களின் ஒருமாத சம்பளம் நன்கொடை

இலங்கை மக்களுக்கு தி.மு.க. பா.உறுப்பினர்களின் ஒருமாத சம்பளம் நன்கொடை

Published on

தி.மு.க. பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை “முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, தி.மு.க. சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் எனவும் இத்துடன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும் முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தி.மு.க. பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை “முதல்அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைதுக்கு முன்னதாக முன் பிணை கோரி ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக்...

கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் – பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில்,...

கடும் நிபந்தனைகளுடன் துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி...