follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுபெட்ரோலின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை

பெட்ரோலின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை

Published on

பெட்ரோலின் தரம் குறித்து ஆராய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் எரிபொருள் தொடர்பில் பகிரப்பட்ட காணொளி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையங்களின் குருநாகல் பிராந்திய அதிகாரிகள் குருநாகல் நாரம்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைதுக்கு முன்னதாக முன் பிணை கோரி ராஜித சேனாரத்ன மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக்...

கடல்சார் பகுதிகளில் பலத்த காற்றும் உயரமான அலைகளும் – பொதுமக்கள், மீனவர்களுக்கு எச்சரிக்கை

சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில்,...

கடும் நிபந்தனைகளுடன் துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி...