follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுஆர்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக உரிமையினை மீறும் செயல்

ஆர்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக உரிமையினை மீறும் செயல்

Published on

ஒன்று கூடுதல் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பிரதான தூண்களாகும் என இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை ஜனநாயக உரிமையினை மீறும் செயலாகும் என இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பொல் தெஸதிய” விசேட திட்டம்

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை...

வயம்ப பல்கலைக்கழக நகரமைப்புத் திட்டம் திறந்து வைப்பு

இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி...

மீண்டும் உச்சத்தை எட்டியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப்...